Wednesday, November 5, 2014

நேரம் மாறுவதில்லை..

முதலில் கானாத்தூரில் இருந்து
பேருந்தில் வருவேன்
அதன் பிறகு திருவல்லிக்கேணியில் இருந்து
மின்சார இரயில் வந்தேன்
இப்பொழுது திருவான்மியூரில் இருந்து
நடந்தோ, பேருந்திலோ வந்துகொண்டிருக்கிறேன்
ஆனால், இப்போதும்
நான் அலுவலகம் வந்து சேரும் நேரம்
கூடவோ, குறையவோ இல்லை...
நேரம் மாறுவதில்லை.

No comments:

Post a Comment